லாண்டோ (திருத்தந்தை)
Appearance
லாண்டோ | |
---|---|
ஆட்சி துவக்கம் | ஜூலை அல்லது ஆகஸ்ட் 913 |
ஆட்சி முடிவு | பெப்ரவரி அல்லது மார்ச் 914 |
முன்னிருந்தவர் | மூன்றாம் அனஸ்தாசியுஸ் |
பின்வந்தவர் | பத்தாம் யோவான் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | லாண்டோ |
பிறப்பு | ??? சபினா, இத்தாலி |
இறப்பு | பெப்ரவரி or மார்ச், 914 உரோமை நகரம், இத்தாலி |
திருத்தந்தை லாண்டோ (அல்லது லாண்டஸ்[1]) ஜூலை அல்லது ஆகஸ்ட் 913-இல் திருத்தந்தையானார். சுமார் 6-மாதங்களுக்கு பின் பெப்ரவரி அல்லது மார்ச் 914 இவர் இறந்தார்.
இவர் சபினா, இத்தாலியில் பிறந்தார். இவரின��� தந்தையின் பெயர் தைனோ என்பர். இவர் திருத்தந்தையான பின் தன் பெயரை மாற்றவில்லை. இவர் திருத்தந்தையானதற்கு இவரின் அரசியல் செல்வாக்கு கொண்ட நண்பர்களே காரணம் என்பர். இவரைப் பற்றி மிகக்குறைவாகவே தெரிந்துள்ளது.
இவருக்கு பின் வந்த திருத்தந்தையர்கள், 1978-ஆம் ஆண்டில் முதலாம் யோவான் பவுலிற்கு முன் வரை ஏற்கனவே இருந்த திருத்தந்தையர்களின் பெயர்ப் பட்டியலில் இருந்தே தங்கள் ஆட்சிப் பெயரை தெரிந்தெடுத்தனர்.
இவர் திருப்பீட இருண்ட காலத்திலே (Saeculum obscurum) ஆட்சி செய்தார்.
ஆதாரங்கள்
[தொகு]- Claudio Rendina. I papi. Storia e segreti. Newton Compton, Rome, 1983.